விருட்சமாகும் விசுவாசம்


நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் என்றார். 
மத்தேயு 21 : 22


நம்முடைய ஜெபத்திலே எல்லாவற்றையும் 
இறைவனிடத்தில் தெரியப்படுத்தலாம். 
 "அவைகளையெல்லாம்" என்பது நமக்கு உற்சாகமும், 
"விசுவாசமுள்ளவர்களாய்" என்பது நமக்கு சவாலும் கொடுக்கிறது

அவர் வரையறையை விரும்பவில்லை, 
விசுவாசத்தையே விரும்பினார்.
எல்லாவற்றையும் தேவனுக்கு தெரியப்படுத்தலாம், 
உள்ளத்தில் விசுவாசமே அவசியம். 
விசுவாசிப்போம் - வேண்டுவோம் - பலன்பெறுவோம்.


Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED