உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும்,
உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக.
மத்தேயு 22 : 37.
படைத்தவர் நம் மீது பாசம் வைத்ததாலே
நம்மை தேடி வந்து நம்மேல் அன்பு கூர்ந்தார்.
நாம் அவர் மேல் அன்பு கூறுவது கைம்மாறு அல்ல;
அவரை கண்டுகொள்ளும் வழி.
வாழ்வாகிய அவரை கண்டடையும் வழி,
அவர்மேல் அன்பு வைப்பதே.
அரைகுறையாக அல்ல, முழுமையாக அன்பு செலுத்தவேண்டும்.
"முழுமையாக" என்பதை மனதிலே முக்கியப்படுத்துவோம்.
இருதயத்திலும், ஆத்துமாவிலும், மனதிலும்
ஆண்டவர்மீது நெஞ்சார்ந்த நேசம் வைப்போம்.
Amen. God Bless.
ReplyDeleteஆமென்
ReplyDeleteAmen
ReplyDeletePraise the lord
ReplyDeleteamen
ReplyDelete