தாமதமின்றி தயாராகுங்கள் !

நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; 
ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள். 
மத்தேயு 24 : 44

படைத்த இறைவன் பரிபூரணமாக நம்மை நேசிக்கிறார். 
அவரருளும் நிலையான நித்திய வாழ்விற்கு அவரோடு
அணைத்துக்கொள்ள ஆவலாக உள்ளார்.
 நினையாத நேரத்தில் வருவார் - வருகைக்கு ஆயத்தப்படுவோம்.

நிலையில்லா இவ்வுலகில் அடுத்த நொடி நமது கையில் இல்லை. 
நமது மரணமும் நமக்கு தெரியாது, 
அவரது இரண்டாம் வருகையும் நமக்கு தெரியாது. 
ஆனால் இரண்டும் உறுதி! 
இரட்சகராக வந்தவர் நீதியரசராக வருவார் - ஆயத்தப்படுவோம்.

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED