யார் நீங்க? என்ன சொல்லுறீங்க?

நீங்கள் இருளிலே பேசினது எதுவோ, 
அது வெளிச்சத்திலே கேட்கப்படும்; 
நீங்கள் அறைகளில் காதிலே சொன்னது எதுவோ, 
அது வீடுகளின்மேல் கூறப்படும்.
 லூக்கா 12:3

அய்யய்யோ! உண்மையிலா? நாம் இரவில் பேசினது எல்லாம் 
வெளிச்சத்தில் கேட்கப்பட்டால் நம் கதை என்ன ஆவது? 
உள்ளொன்றும் புறமொன்றுமாக பேசி பழக்கப்பட்ட 
இந்தச் சமூகத்தில் நம்மை மாற்றிக்கொள்வோம்!

ருளென்ன-பகலென்ன? தீயவற்றைப் பேசினால் நமக்குள் 
இருக்கும் தூய ஆவியானவர் துன்பப்படுத்தப்படுகிறார். 
பிறரைப்பற்றி புறங்கூறுதலை தவிர்ப்போம், 
அன்பால் சகலத்தையும் சீர்படுத்துவோம்!!

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED