தாழ்மை கொடுக்கும் தங்கக்கிரீடம்

பரிசேயன்: . . உபவாசிக்கிறேன், . .
தசமபாகம் செலுத்திவருகிறேன் என்றும், 
. . . ஆயக்காரன் தூரத்திலே நின்று . . .
தன் மார்பிலே அடித்துக்கொண்டு; 
'தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும்' என்றான்.
 லூக்கா 18:11-13

இருவர் சாமி கும்பிடப்போனதில், ஒருவன் தன்னைத்தான்
 உயர்த்திக்கொடிப் பிடித்து ஹிமாலய மடத்தனம் செய்தான். 
மாட்சியையும் - ஆட்சியையும் ,
 பெற்ற செல்வாக்கையும் பெருமூச்சு வாங்கபேசினான்.
 இறைவனால் மறக்கப்பட்டான். 

மற்றொருவன் தன்னை வெறுமையாக்கி தனது கண்ணீர்
 தடாகத்தால் இறைவனது பாதத்தை நனைத்தான், 
தனது மார்பிலே அடித்துக்கொண்டு அழுது 
மன்னரின் மனதிலே இடம் பிடித்தான்.
 தன்னை தாழ்த்தினான், தேவனால் உயர்த்தப்பட்டான். 

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED