அள்ளித்தூற்றினாலும் ஆசீர்வதியுங்கள்

உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; 
உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம்பண்ணுங்கள். 
லூக்கா 6 : 28

உங்களை மண்ணை வாரி தூற்றினாலும், 
மலிவான வார்த்தைகளால் வெட்டி வீழ்த்தினாலும் 
மனமடிந்து போகாதீர்கள்.
அவர்களை இறைமகன் பெயரால் ஆசீர்வதியுங்கள், 
இறைவேண்டல் செய்யுங்கள். 

நம்மை சபிக்கிறவர்களை ஆசீர்வதிப்பது, 
வெட்கப்படுத்தியவர்களுக்கு வேண்டுதல் செய்வது சாத்தியமா?
 சுயமாய் நின்று சிந்தித்து பார்த்தால் சாத்தியமில்லை!
அருள்புரியும் இறைவன் துணைபுரிந்தால் சகலமும் சாத்தியம்.

Comments

  1. ஆமென்!

    தூற்றுகிறவர்களை தேற்றவும்
    வெறுப்பவர்களை நேசிக்கவும்
    சபிக்கிறவர்களை ஆசீர்வதிக்கவும்

    அசிங்கப்படுத்துகிறவர்களுக்கு அன்பு காட்டவும்
    காயப்படுத்துகிறவர்களுக்கு காயம் கட்டவும்
    மனதொடிக்கிறவர்களுக்கு மன்னிப்பு அருளவும்

    தெரிந்து அழைக்கப்பட்டுளோம் சருவசிருஷ்டிகரால்
    புரிந்துணர்ந்து வாழ்வோம் சீரியசான்றோனாய்
    சரிந்திடமால் சார்ந்திருப்போம் சருவலோகாதிபதியை

    இறையாசீர் கிட்டட்டும்!!

    ReplyDelete

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED