விரும்பிக்கொடுப்போம் - விட்டுக்கொடுப்போம்

உன்னிடத்தில் கேட்கிற எவனுக்கும் கொடு;
உன்னுடையதை எடுத்துக்கொள்ளுகிறவனிடத்தில்
அதைத் திரும்பக் கேளாதே. 
லூக்கா 6 : 30

யாரேனும் நம்மிடத்தில் உதவி என்று கேட்டால், 
அவர்கள் 'நல்லவர்களா கெட்டவர்களா '
என தராசு பிடிக்காதிருப்போம். 
ஏனெனில் இப்பழக்கம் கொடுத்தலை கெடுக்கும்.
நம்மிடம் இருக்குமானால் கேட்கும் எவருக்கும் கொடுப்போம்.

நம்மிடத்தில் தேவைக்காக கேட்கிறவர்களிடத்தில்
விரும்பிக்கொடுப்போம். 
ஒரு வேளை  தேவையின் நிமித்தமாக, நம் 
உடையையோ, உடமையையோ எடுத்துக்கொண்டாலும்
விட்டுக்கொடுப்போம்.

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED