பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது
நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும்,
சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும்,
எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.
அப். 1:8
பரிசுத்த ஆவியானவர் யார்யாருக்கெல்லாம் உரியவர்?
என்று கேள்விக்கு பதில்; பரமபிதா, தம்மிடம்
வேண்டிக்கொள்ளும் எவருக்கும் (அனைவருக்கும்)
தூய ஆவியானவரை ஈவாக அருளுகிறார் என்பதே.
அவர் நம்மிடம் வரும்போது
நாம் பெலனடைந்தவர்களாகிறோம்.
தூயாதி தூயவரை துணையாக்கிய நாம்,
செல்லும் இடமெங்கும் அவருக்கும் உலகத்திற்கும்
சாட்சிகளாக வாழ்வோம்.
Comments
Post a Comment
Don't Leave it as UNWANTED, it is most WANTED