எந்த மனுஷனையும் தீட்டுள்ளவனென்றும்
அசுத்தனென்றும் நான் சொல்லாதபடிக்கு
தேவன் எனக்குக் காண்பித்திருக்கிறார்.
அப். 10:28
இயேசுவானவர் குஷ்டரோகிகளைத் தொட்டுச் சுகமாக்கினார்,
பிறவிக்குருடனைத் தொட்டுச் சுகமாக்கினார்.
இப்படி, நாம் வாழ்வதற்கு எண்ணற்ற
மாதிரியைக் காட்டிச் சென்றிருக்கிறார்.
முன்மாதிரிகளை பின்பற்றுவோம்.
திருவார்த்தையை போதிக்கும்
திருச்சபைகளுக்குள்ளேயே சாதிப்பாகுபாடு;
சகமனிதனையும் எதிராக்கும் சாதிவெறி, இனவெறி.
பாகுபாட்டைப் புறந்தள்ளி பரமனின் அன்பைப்
பாரெங்கும் பறைசாற்றுவோம்.
திருமறைக்குத் திரும்புவோம்.
Comments
Post a Comment
Don't Leave it as UNWANTED, it is most WANTED