நமக்கு அருகில்

கர்த்தர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே.
 ஏனெனில் அவருக்குள் நாம் பிழைக்கிறோம், 
அசைகிறோம், இருக்கிறோம். 
அப். 17:27-28

தம்மை உண்மையாய்த்தேடும் யாவருக்கும் சமீபமானவர் கர்த்தரே.
 ஏனெனில் நம்முடைய வாழ்வும்-வழியும், நிற்பதும்-நடப்பதும், 
அசைவும்-இசைவும் அவர் நம்மேல் வைத்த அளவற்ற அன்பினாலே.

வடிவமின்றி வரையறையின்றி செல்லும் நீருக்கும் ஒரு நோக்கமுண்டு; 
நமக்கோ அதிக நிச்சயமே. சதா அவரையே சார்ந்திருப்போம். 
நம்முடைய யாவற்றையும் இறைவனுக்குள் ஒன்றாக்குவோம்; 
நம் வாழ்வை நன்றாக்குவோம்.

Comments