இலவசமாய் அவருடைய கிருபையினாலே
கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு
நீதிமான்களாக்கப்படுகிறார்கள்.
ரோமர் 3:24
நாம் யாராக இருந்தாலும் எந்நிலையில் இருந்தாலும்
நம் அனைவருக்காகவும் தேவனால்
இலவசமாக அருளப்படும் ஈவே இரட்சிப்பு.
"இலவசம் தானே தவிர மலிவல்ல;
மாறாக மாட்சி நிறை மகத்துவம்."
நாம் அனைவரும் பாவிகளாகி,
தேவ மகிமையற்றவர்களானோம்.
ஆனாலும், அவருடைய கிருபையினாலே
இயேசுவின் மீட்பினால் நீதிமான்களாகிறோம்.
அவரையே நம்பி, அவர் வழி நடப்பதன் மூலம்
அவ்வாழ்வைக் காத்துக்கொள்கிறோம்.
Comments
Post a Comment
Don't Leave it as UNWANTED, it is most WANTED