காலியிட ம் / வெற்றிட ம்

நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், 
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் 
தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம். 
ரோமர் 5:1

தேவ கிருபையினாலே நாம் மீட்கப்பட்டு 
இறை விசுவாசத்தினாலே நீதிமான்களாகிறோம். 
நமக்காக தன்னையே ஈந்த இறைமகன் இயேசுவின் மூலம் 
இறைவனிடத்தில் சமாதானமும் பெற்றிருக்கிறோம்.

நமக்கு தூங்குவதற்கு அதிக நேரம் இருக்கிறது; 
ஆனால், தூக்கம் அதிக நேரம் இல்லை! 
அனைத்தும் அருகில் இருந்தும், 
ஏதோ இல்லாதது போல உள்ளுணர்வு!!
நம் மனதின் காலியிடமோ, வெற்றிடமோ 
தேவ சமாதானமே அதை நிரப்பும்!!!

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED