மனுஷனே, தேவனோடு எதிர்த்துத் தர்க்கிக்கிற நீ யார்?
உருவாக்கப்பட்ட பொருள் உருவாக்கினவனை நோக்கி:
நீ என்னை ஏன் இப்படி உண்டாக்கினாயென்று சொல்லலாமா?
ரோமர் 9:20
ஒரு பானையானது குயவனைப்பார்த்து என்னை ஏன்
இப்படிப் படைத்தாய் என கேட்பது நியாயமா?
இந்தக் கேள்வி குயவனின் படைப்புத்திறனைக்
கேள்வி கேட்பதற்கு சமமே.
நாம் குயவன் எனில் பானையின் கதி என்ன?
நம்மைப் படைத்த இறைவன் மிகவும் நேர்த்தியானவர்;
நம் ஒவ்வொருவரையும் தனிச் சிறப்போடு தான் படைக்கிறார்.
மற்றவர்களோடு ஒப்பிடாமல், நம்முடைய தனிச்சிறப்பு அறிந்து
அவர் நமக்காக குறித்த பாதையில் பயணப்படுவோம்.
Amen
ReplyDelete