வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும்

உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக; தீமையை வெறுத்து, 
நன்மையைப் பற்றிக்கொண்டிருங்கள். 
ரோமர் 12:9

அன்பு தான் சகலத்துக்கும் ஆணிவேர். 
வேரைவைத்தே மரமும், கனிகளும் அறியப்படும். 
வேரில் கலப்படம் இருந்தால், வேறு பயன் அதிலென்ன ?
 அன்பு மாயம் இல்லாமல் வெளிப்படையாக இருக்கட்டும்.

தீமையை வெறுப்பதற்கான அறைகூவல் மற்றும் கட்டளை இது. 
'வெறுத்து ஒன்றை விட்டுவிட்டால் எதை பற்றிக்கொள்வது' 
என்ற சகஜமான கேள்விக்கு  சரியான பதில்
 'நன்மையை பற்றிக்கொள்ளுங்கள்' என்பதே! 

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED