தூணும் ஊனும்

நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் 
மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்; 
சத்தியத்தையும் அறிவீர்கள், 
சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார். 
யோவான் 8:31-32

சின்னச்சின்ன சிமிழுக்குள்  சிறைபட்டுக் கிடக்கும் 
நமக்கே இறைமகனின் சீஷராகும் அழைப்பு. 
நிபந்தனையோவெனில், அவர் உபதேசத்தில் 
நிலைநிற்கவேண்டும் என்பதே! 
இறைவசனத்தை கற்போம், கட்டவிழ்க்கப்படுவோம்.

வேதவசனங்களை தெளிவுறக்கற்போம். 
சோர்வு நேரங்களிலும்; புதை சேற்றின் பொழுதுகளிலும் 
அவைகளே நமக்கு தூண், ஊன். 
திக்கற்ற நேரங்களில் திருவசனமே நம்மை திடப்படுத்தும்.

Comments