உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக;
தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள்,
என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்.
யோவான் 14:1
மன அழுத்தத்தால் மடிவோருக்கு வரையறையில்லை;
அது வழிப்போக்கனாய் வாழ்வோனுக்குமுண்டு,
வானுயர கோபுரத்தானுக்குமுண்டு.
யாரும் விதிவிலக்கல்ல!
ஆனால், அழுத்தப்படுவோருக்கெல்லாம் ஆறுதல் நிச்சயமுண்டு.
கொத்துகொத்தான சாவு நம்மைச்
சரமாரியாகக் கலக்கமடைய செய்திருக்கும்.
கலக்கம் வேண்டாம்; கர்த்தர் நம்மைக் கைவிடமாட்டார்.
இறைவன் மேலும், இறைமகன் மேலும்
நமக்குள்ள விசுவாசமே அதற்கு அச்சாரம்.
Comments
Post a Comment
Don't Leave it as UNWANTED, it is most WANTED