நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை,
நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்;
யோவான் 15:16
நம்முடைய நிலை எதுவாகினும்,
அதைச் சற்றும் நோக்காது நம்மைத் தேடி வந்த தெய்வம் ஒருவரே.
நாம் அவரைத் தேடிச் செல்லவில்லை.
அவரே நம்மைத் தேடி வந்தார்;
நம்மைச் சேர்த்தணைத்துக் கொண்டார்.
வனாந்திர வாழ்க்கையிலே, வறண்டப் பாதையிலே நடப்பினும்;
நம்மைத் தேடிவந்த இயேசு நம்மை திக்கற்றவர்களாக விடார்.
நம்முடைய வாழ்வும் கி.மு., கி.பி. என வித்தியாசம்
தெரியும் வண்ணம் கனி நிறைவாக மாற மன்றாடுவோம்.
Comments
Post a Comment
Don't Leave it as UNWANTED, it is most WANTED