உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு,
ஆனாலும் திடன்கொள்ளுங்கள்;
நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்.
யோவான் 16:33
நமது வாழ்க்கை தென்றல் பட்டாடும் தென்னங்கீற்றைப் போல
இலகுவானதாக இல்லையே என ஏக்கமா?
'உங்களுக்கு உபத்திரவங்கள் வரலாம்' என்று சொல்லவில்லை;
'உபத்திரவங்கள் உண்டு' என்று
மிகத்தெளிவாக சொல்கிறார் இறைமகன்.
உலகத்தில் 'உபத்திரவங்கள் உண்டு' என்று சொல்லும் அவர்
அதோடு விட்டுவிடவில்லை;
'ஆனாலும் திடன்கொள்ளுங்கள்' என்று ஊக்கமும் தருகிறார்.
ஏனெனில், உலகத்தை ஜெயித்த அவரே,
நமக்கும் உபத்திரவங்களில் ஜெயம் கொடுப்பார்.
Comments
Post a Comment
Don't Leave it as UNWANTED, it is most WANTED