நான் (பவுல்) நட்டேன், அப்பொல்லோ நீர்ப்பாய்ச்சினான்,
தேவனே விளையச்செய்தார்.
1 கொரி. 3:6
நாம் செய்யும் நற்செயல்களுக்கான பலன்
உடனடியாக கிடையாமல் இருக்கலாம்;
காலம் செல்லலாம்; தாமதம் ஆகலாம்.
அதற்காக சோர்ந்துபோய் நமது நற்செயல்களை நிறுத்திவிடாமல்,
இடையிலே விட்டுவிடாமல், தொடந்து செய்வோம்.
ஒருமனிதனை நல்வழிப்படுத்தும் முயற்சியில்
தொடர்தோல்விகளே வரலாம்.
விதைப்பது நமது வேலை எனில் தொடர்ந்து விதைப்போம்;
நீரூற்றுவது, களை எடுப்பது தானாக நடைபெறும்.
விதைப்பிற்கான அமோக விளைச்சலும்,
ஆனந்த அறுவடையும் ஆண்டவருடையது.
Amen🙏
ReplyDelete