பேரன்புள்ள பெரியோர்களே

விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது;
 இவைகளில் அன்பே பெரியது. 
1 கொரி 13:13

அதிக வரங்களை பெற்றிருந்தாலும், அறிவில் நிறைஞராயினும், 
அன்னதான பிரபுவாயினும், அதீத விசுவாசம் பெற்றவராயினும்,. . . 
அன்பு இல்லையெனில் இது எல்லாம் காகிதப்பூவுக்கும், 
கரவா காக்கைக்கும் சமம்.

அன்பு கோபப்படாது, கொடுமை நினையாது, சகலத்தையும் தாங்கும், 
சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், 
சகலத்தையும் சகிக்கும். இத்தகு அன்பே பெரியது! 
அதையே ஆயுதமாக்குவோம், நம் அழகு சாதனமுமாக்குவோம்.

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED