விதையும் விளைச்சலும்

மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். 
கலா.6:7

விதையொன்று போட்டால் சுரையொன்றா முளைக்கும்? 
அல்லிச்செடியிலிருந்து கள்ளிப்பாலா சுரக்கும்? 
நாம் என்ன விதைக்கிறோமோ அதையே அறுப்போம். 
நமது அறுவடை தான் நம் விதைத்த விதையின்  தன்மையை வெளிப்படுத்தும்.

ஆதலால், வாய்ப்பு கிட்டும் பொழுதெல்லாம் நன்மை செய்வோம்.
 நாம் நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக;  
நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் 
நமது நன்மைக்கான விளைச்சலை அறுப்போம்.

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED