ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில்
பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்;
1 கொரி. 1:27
நமது அறிவு, புத்தி, ஞானம், தகுதி, திறமை, தாலந்து, வல்லமை
இவை யாவும் கடவுளிடமிருந்து நாம் ஈவாகப் பெற்றவைகள்.
ஆனால், தேவனின் தேடல் இதில் ஒன்றையும், 'துளியும் சார்ந்ததல்ல;'
மாறாக மனிதனின் மனதின்படி தெரிவுசெய்கிறார்.
நாம் பெருமைப்பட நம்மில் ஏதுமில்லை. அதிமேதாவியோ
அடிமுட்டாளோ ஆண்டவர் பார்வைக்கு அனைவரும் சமம்.
நாம் அற்பமாக எண்ணியவர்களை வைத்து தான்
ஆண்டவர் அரும்பெரும் காரியங்களை செய்வார்.
தேவன் விரும்புவது தாழ்மையையே !
Amen🙏
ReplyDelete