பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது;
I தீமோத்தேயு 6:10
பணம் வைத்திருப்பது தப்பில்லை;
பணத்தின் மேல் ஆசை வைத்திருப்பது தான் தப்பு.
பண ஆசை சகல துன்பங்களுக்கும் தூபம் காட்டி வரவேற்கும்.
பண தேவைக்கும், பண ஆசைக்கும் வெகுவான வித்தியாசம் உண்டு.
தேவையை 'தேவை'-யாய் பார்ப்போம்;
'தேவதை'-யாய் பார்க்கவேண்டாம்.
பணத்தை வைத்து புத்தகத்தை வாங்கலாம்; புத்தியை வாங்க முடியாது.
குடிக்க குடிக்க தாகம் அடங்காத கடல்நீரைப்போல தான் பணமும்.
பணத்தின் மேல் உள்ள இச்சை ஒழுக்கக்கேட்டில் தான் முடியும்,
ஓயாத வேதனையில் தான் விடியும்.

Nice Thought. Amen
ReplyDeleteThank God
DeletePothumendra maname ponseium marunthu 🙏
ReplyDeleteSirantha pathivu Arasu Annan
DeleteBlessings Upon U Guru
ReplyDeleteஇறையாசீர் உங்களை நடத்தட்டும்
ReplyDelete