அவர் குமாரனாயிருந்தும் பட்டபாடுகளினாலே
கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு,
தாம் பூரணரானபின்பு, தமக்குக் கீழ்ப்படிகிற யாவரும்
நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணராகி,. . .
எபிரெயர் 5:8-9
உலகத்தின் சகல அதிகாரமும் இறைமகன் இயேசு கிறிஸ்துவிடம்
கொடுக்கப்பட்டிருந்தாலும், அவர் எல்லா இடத்திலுமே தமது தந்தைக்கு
கீழ்படிந்தே வாழ்ந்தார். அப்படி கீழ்படிந்ததால், இயேசு கிறிஸ்து
நம் அனைவரின் இராட்சராக, தேவனால் உயர்த்தப்பட்டார்.
"கீழ்ப்படிதலே மேல்படி" என்கிறது திருமறை. எல்லா இடத்திலும்
சட்டதிட்டங்களுக்கு நாம் கீழ்படியவே அறிவுறுத்தப்படுகிறோம்.
சிலுவையில் தொங்கி சாகும் வரை கீழ்படிந்தே வாழ்ந்த,
கனிவாக கற்றுக்கொடுக்கும் நல்லாசிரியர் இயேசுவிடமே
நாமும் கீழ்ப்படிதலை கற்றுக்கொள்வோம்.
Image Source : Bridges.com

Nice Thought.
ReplyDeletePraise the Lord.
God Bless
DeleteAmen
ReplyDeleteGod Bless
DeleteAmen🙏
ReplyDeleteBlessings Upon Annan
Deleteஆமென்!
ReplyDeleteகிறிஸ்துவேக் கீழ்ப்படிதலைக் கற்றுக் கொண்டார்
கிறிஸ்துவை பின்பற்றும் நாம் வேறென்ன செய்ய வேண்டும்
கீழ்படிந்ததால் அவர் உயர்த்தப்பட்டு கீரிடமும் பெற்றார்
கீழ்படிந்து நாமும் நம் பலனை ஏற்ற காலம் பெறுவோம்
கீழ்படிதலே மேல்படி என்பது முற்றிலும் உண்மை
கீழ்ப்படியில் கால் வைக்காமல் மேலேறுவது எங்கனம்
தன்னை தாழ்துகிறவன் நிச்சயம் உயர்த்தப்படுவான்
தன்னை கிறித்துவுக்கு அர்பனிக்கிறவன் ஜீவனைப் பெறுவான்
இறையாசீர் கிட்டட்டும்!!
கீழ்ப்படிதலை பற்றிய ஆகச்சிறந்த வரிகள். இறையாசீர் உங்களை நடத்தட்டும்.
DeleteAmen...............
ReplyDelete