ஆகிலும், எனக்கு லாபமாயிருந்தவைகளெவைகளோ
அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ்டமென்று எண்ணினேன்.
பிலி. 3:7
ஒரு தொழுநோயாளியை "தொட்டுப் பராமரிப்பதால்",
அந்த சேவையின் மூலம் ஒருவன் இயேசுவை அறிந்துகொள்ள முடியுமெனில்,
கிறிஸ்துவிற்காக 'உலக மேன்மை' யாவையும்
நஷ்டமாக நினைத்து அதை உதறி, இறைசேவை செய்தவர்கள் தான்
கிரகாம் ஸ்டேன்ஸ், அன்னை தெரசா போன்றோர்.
இவர்கள் கிறிஸ்துவுக்காக, அவரது நற்செய்தி அறிவிப்புக்காக
லாபமான எல்லாவற்றையும் நஷ்டமும், குப்பையுமாக எண்ணினார்கள்.
இப்படிப்பட்ட ஒரு சவால் நம்மிடமும் கொடுக்கப்பட்டால், நமது பதில் என்ன?
கர்த்தர் தாமே நடத்துவாராக !

Amen
ReplyDeleteGod Bless
Deleteசிறந்த கருத்து. வாழ்த்துக்கள்
ReplyDeletePraise God
DeleteGod Bless such Great missionaries.
ReplyDeleteThank God. God Bless all missionaries
Deleteகிறிஸ்துவிற்காக இழந்தவர் யாரும் தரித்திரரானதில்லை.
ReplyDeleteகருத்தை சரியாக பற்றிக் கொண்டமைக்கு நன்றி
DeleteAmen🙏
ReplyDeleteGod Bless Aras annan
DeleteAmen
ReplyDeleteBlessings Upon U Guru
DeleteAmen
ReplyDeleteBlessings Upon U Ramya
DeleteBlessings Upon U
ReplyDelete