பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்.
கொலோசெயர் 3:2
நம் எண்ணங்களும் விருப்பங்களும் சாதத்தையும் சம்பாத்தியத்தையும்
சார்ந்தே இருக்குமாயின், நிலையான மகிழ்ச்சி மற்றும் நித்திய வாழ்வு
இதெல்லாம் நமக்கு ஏட்டுச்சுரைக்காய் தான்.
மரணத்தோடு முடிவதல்ல நமது வாழ்க்கை.
அழிந்து போகும் அற்ப செல்வங்களையே ஆதாயப்படுத்த
ஆவல் கொண்டிருந்தால், அழிவில்லாத பொக்கிஷங்களை
விண்ணுலகில் நாம் சேர்ப்பதெப்போது.
அழியும் மண்ணை விட அழியா மாணிக்கமே முக்கியம்.
விண்ணுலக மாணிக்கத்தை நாடியே நடைபோடுவோம்
Amen.
ReplyDeleteGod Bless
Deleteசிந்திக்க வைக்கும் சிறந்த கருத்து
ReplyDeletePraise God
DeleteAmen🙏
ReplyDeletePraise the Lord Aras Anna
Deleteஉண்மை வரிகள்
ReplyDeleteஇறையாசீர் உங்களை நடத்தட்டும்.
Deleteஇந்த பகுதியை நான் வாசித்த போது வெளிப்பட்ட வேத வசனம், போதும் என்கிற மனதுடன் கூடிய தெய்வ பக்தி யே மிகுந்த ஆதாயம். நமக்கு போதும் என்கிற மனது இரு காரியங்களில் வந்துவிடுகிறது. எதில்? ஆன்மீகம் மற்றும் கஷ்டம். மற்ற எதுவானாலும் அதன் பிறகே நம் மனது ஓடிக்கொண்டிருக்கிறது.
ReplyDeleteபோதும் என்கிற மனதுடன் கூடிய தெய்வ பக்தி யே மிகுந்த ஆதாயம். ஆமென் .
Deleteஎல்லாம் நமக்கு தேவைதான் ஆனால் முக்கியமல்ல பரமண்டலத்தை தவிர.
ReplyDeleteAnna, You hits the Bullseye. . .
DeleteBlessings Upon U Guru
ReplyDelete