நான் பாவி தான் !

நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், 
பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் 
நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் 
நீதியும் உள்ளவராயிருக்கிறார்.
I யோவான் 1:9

முழுவதும் தூய்மையாக வாழ்ந்தவர் இயேசு கிறிஸ்து ஒருவரே. 
நாம் அனைவரும் குறைவுள்ளவர்களே(பாவிகளே)! 
அதைமறைத்து நம்மிடத்தில் பாவமில்லையென்போமானால், 
நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளுகிறவர்களாயிருப்போம். 
நம்மிலே உண்மையும் இராது.

உண்மையான முழுமனதோடு நமது பாவங்களை நாம் அறிக்கையிட்டால்,
 நம் பாவங்களை நமக்கு மன்னிப்பார் ! நம்மை மன்னிப்பதோடல்லாமல்,
 சொன்னது சொல்லாதது என எல்லா அநியாயத்தையும் நீக்கி 
தமது குமாரனின் திருரத்தத்தால் கழுவி சுத்திகரிப்ப்பார்.

புகைப்படச்சான்று: wallpaperflare.com

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED