கர்த்தர் ஆலோசனையில் ஆச்சரியமானவர்,
செயலில் மகத்துவமானவர்.
ஏசாயா 28:29
குழப்பமான வேளையில் நமக்கு உதவுவோரை விட,
உடனடி ஐடியாக்களை அள்ளிக்கொடுப்போரே அதிகம்.
நம் நலம் விரும்பிகளின் ஆலோசனைகள் நல்லது தான்.
ஆனாலும், அவை எல்லா நேரத்திலும்
நன்மை பயக்காது; செயல்பாட்டிற்கு ஒத்துவராது.
நமக்கு ஆலோசனைகள் தேவைப்படும்போதெல்லாம்,
ஆச்சரியமூட்டும் வகையிலே சிறப்பான நடத்துதலை தருபவரும்,
வழிகாட்டுவதோடல்லாமல் வழிநடப்பவரும், வனாந்தரத்தை வயல்போலவும்,
பாழானதை பசும்புல்போலவும் மாற்றும் கர்த்தரிடமே செல்வோம்.
புகைப்படச்சான்று:TED Talks

ஆமென்.
ReplyDeleteGod Bless You
DeleteAmen
ReplyDeleteGod Bless
DeleteAmen
ReplyDeleteBlessings Upon U Ramya
DeleteBlessings Upon U Aras Annan
ReplyDeleteBlessings Upon U Godwin
ReplyDeleteAmen
ReplyDeleteBlessings Upon U Ramya
Delete