அவர் நெரிந்த நாணலை முறியாமலும்,
மங்கியெரிகிற திரியை அணையாமலும்,
நியாயத்தை உண்மையாக வெளிப்படுத்துவார்.
ஏசாயா 42:3
வளையாத உறுதியான பொருள் மீதே அதிக அடிவிழும்;
அதுபோல உத்தமமாய் நடப்பவனுக்கே ஊரில் பல பிரச்சனை நேரிடும்.
இங்கு அறத்திற்கு அர்த்தம் மாறுவதால், பொய்யும் புரட்டும் புனிதம்
போலாகிறது. இருட்டுதான் எங்கும் பிரகாசமாக தெரிகிறது.
நேர்மையாய் நடப்பவனுக்கு பாதையெல்லாம் பாடுகள் தான்;
சூழல் கூட சூனியம் தான். ஆனாலும், தர்மமே வெல்லும்!
உண்மையாக இருப்பவன், நெரிக்கப்பட்டாலும் முறிந்திடாமலும்,
அவன் ஒளி மங்கினாலும் அணைந்திடாமலும் காக்கப்படுவான்.
உத்தமனே என்றும் உயர்த்தப்படுவான்.

Amen
ReplyDeleteGod Bless
DeleteAmen......
ReplyDeleteBlessings Upon U Godwin
DeleteAmen🙏
ReplyDeleteGod Bless
DeleteAmen
ReplyDeleteBlessings Upon U Ramya
DeleteBlessings Upon U Annan
ReplyDelete