உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால்,
யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும்
ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய
தேவனிடத்தில் கேட்கக்கடவன்,
அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்.
யாக்கோபு 1:5
தூக்கத்தை விட்டு 4 மணிக்கு எழுந்திருப்பவன் ஞானி,
5 மணிக்கு எழுந்திருப்பவன் அறிஞன்,
6 மணிக்கு எழுந்திருப்பவன் அறிவாளி என்றொரு கூற்றுண்டு.
பொதுவாக ஞானிகள் சீக்கிரம் துயில் எழுவர்;
ஆனால், சீக்கிரம் எழுவதால் மட்டும் ஞானம் பெற்றுவிடமுடியாது.
நாம் யாவரும் நிறைவை விரும்பும் குறைவுள்ளவர்களே.
நம் குறைவுகளை நிறைவாக்க, சம்பூரணமாக கொடுக்கிறவரும்,
கேட்கும் யாரிடமும் கோபப்படாத கருணைவாரியாம் கர்த்தரிடத்தில்
சந்தேகமில்லாமல் விசுவாசத்தோடு கேட்போம்- பெற்றுக்கொள்வோம்.
புகைப்பட சான்று : pxhere.com

Kartharukku bayabaduthale gyanathin ஆரம்பம்.
ReplyDeleteAmen
DeleteAmen🙏
ReplyDeleteBlessings Upon U Aras Annan
DeleteNice Thought.
ReplyDeleteAmen
God Bless
DeleteAmen
ReplyDeleteசிறந்த கருத்து
ReplyDeleteThank God
DeleteAmen.......🙏🙏🙏
ReplyDelete