இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம்
நிலையற்றவனாயிருக்கிறான்..
யாக்கோபு 1:8
பேருந்தில் ஏறும்போதே ஓட்டுநர் மீது சந்தேகம் வந்தால் பயணம் இனிக்குமா?
அதேபோல, ஆண்டவரிடம் வேண்டும்பொழுதே இவையெல்லாம்
நடக்குமா - நடக்காதா என உறுதியற்ற மனமாக கேட்பது தகுமா?
பாத்திரத்தின் உடைசலை சரிசெய்வதே உகந்தது.
பார்த்து நம்புவதில்லை; நம்பிக்கையில் பார்ப்பது தான் இறைவாழ்வு.
நம்பாத மனமோ, காற்றில் ஆடும் கடல் அலையைப்போல
ஓயாத இரைச்சலைக்கொடுக்கும். இருமனம் விடுத்து ஒருமனமாக,
ஒரே சிந்தையாக வேண்டுவோம்.
நம் பாதையெல்லாம் அவரே நிலையாக பார்த்துக்கொள்வார்.
புகைப்பட சான்று : Influencive

Nampikai ullamanushan paakiyavaan amen🙏
ReplyDeleteAmen
DeleteNice Thought
ReplyDeleteAmen
God Bless
Deleteசிறந்த சிந்தனை.
ReplyDeleteகடவுளுக்கே புகழ். இறையாசீர் உங்களை நடத்தட்டும் அன்பரே.
Deleteஅருமையான கருத்து....
ReplyDeleteAmen🙏
இறையாசீர் உங்களை நடத்தட்டும்.
Delete