அவன் சிறுமையும் எளிமையுமானவனுடைய நியாயத்தை விசாரித்தான்;
அப்பொழுது சுகமாய் வாழ்ந்தான்; அப்படிச் செய்வதல்லவோ
என்னை அறிகிற அறிவு என்று கர்த்தர் சொல்லுகிறார்.
எரேமியா 22:16
ஆண்டவர் சிறியவர்களையும் எளியவர்களையும் என்றும் ஆதரிக்கிறார்,
உதவுகிறார், நடத்துகிறார், நன்மை செய்கிறார். அவர் என்றுமே
சிறுமை மற்றும் எளிமையுமானவர்களின் மேல்
உள்ளத்தில் அதீத கரிசனையுள்ளவராகாவே இருக்கிறார்,
உள்ளபடியே தம்மை வெளிப்படுத்துகிறார்.
சிறுமைப்பட்டவர்கள் மேல் சிந்தையுள்ளவர்களாகவே நாம்
இருக்கவேண்டும் என்பதற்கு அவரே மாதிரி; அதுவே, அவரது விருப்பமும்.
சிறியோருக்கு நாம் செய்வது, சிலுவைநாதருக்கே செய்வதாகும்.
எனவே, தேவையுள்ளோரைத் தேடுவோம், உதவுவோம்,
ஆண்டவரை அறிந்திடுவோம்.
P.C.: Google Images
Amen
ReplyDeleteReally Nice Thought.
ReplyDeleteSuper
Praise God
DeleteAmen
ReplyDeleteBlessings Upon U Guru
DeleteAmen
ReplyDeleteBlessings Upon U Vinoth
Delete