உண்மையாய் உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்;
நீ கர்த்தரை அறிந்துகொள்ளுவாய்.
ஓசியா 2:20
நாம் வாழும் ஊரிலே, நியமனம் என்றாலே நிரந்தரமில்லை! நியமனம் எதுவுமே, சில நாட்களில் முடக்கப்படுகிறது அல்லது ரத்து செய்யப்படுகிறது!
ஆண்டுகள் இடைவெளியில் ஆட்களே மாறும் பொழுது,
APPOINTMENT-ம், ORDER-களும் மாறாதா என்ன?
கிருபையும் இரக்கமுமான ஆண்டவர், நம்மை அவருக்காக,
அவர் பணிக்காக நியமிப்பேன் என்கிறார்!
நாம் கர்த்தரை அறிந்திடவும், அவரை பிறர்க்கு அறிவித்திடவுமே இந்நியமனம்!
மாறாத இந்த நியமனம், நமது மாற்றத்திற்கானது மட்டுமல்ல,
மறுரூபத்திற்குமானது. ஆண்டவரை அறிவோம்-அறிவிப்போம்!
P.C. : Google Images

Amen
ReplyDeleteBlessings Upon U
DeleteBlessings Upon U Guru
ReplyDeleteBlessings Upon U Vinoth
ReplyDelete