சாம்பலுக்கு பதிலாக சிங்காரம்

சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் 
கர்த்தர் என்னை அபிஷேகம்பண்ணினார்;
ஏசாயா 61:1

"அருட்பொழிவு கூட அன்பர் இயேசுவின் நாமத்தை அறிவிப்பதற்காகத்தான்!" 
நம்மை சுற்றியே எவ்வளவோ பேர் இதயம் நொறுங்கி, 
சிந்தனையில் சிறைப்பட்டு, காலநிலையால் கட்டப்பட்டு கஷ்டப்படுகிறார்கள்!
 இவர்களுக்கெல்லாம் உதவ ஆட்கள் தேவை !

சிலர் சங்கடப்பட்டு சாம்பலில் புரள, 
நாம் மட்டும் சவுகரியமாய் இருப்பது தகுமா?
 அவர்களும் சாம்பலை விடுத்து சிங்காரமாக மாறனும் அல்லவா ! 
திணறும் எல்லோருக்குமே இயேசு நாதர் நிம்மதி தருவார்
 என்பதை யாவரும் உணரவேண்டும்; அன்பாகிய ஆண்டவரை 
அவர்கள் உணர நாம் தான் உதவவேண்டும்!!

புகைப்படச்சான்று : Google Images



Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED