தாய்ப்பாசம்

ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல்
 நான் உங்களைத் தேற்றுவேன்;
ஏசாயா 66:13

ஒரு மழலை அழும்பொழுது, அது பசிக்காக அழுகிறதா 
அல்லது பதறி அழுகிறதா என்று அதன் தாய்க்குத்தான் தெரியும். 
ஆட்கள் ஆயிரம் சூழ்ந்து நின்றாலும், தாய் அணைத்து தாலாட்டினால் தான்
 மழலையின் அழுகை அடங்கும்; சந்தோசம் ஆறாக பாய்ந்து வரும்!

நமக்கு பயமோ, பதற்றமோ, வருத்தமோ, குழப்பமோ எதுவாயினும், 
நம்மை அன்பாக அணைத்து, ஆறுதல் சொல்லி, 
அமைதிப்படுத்தி, தேற்றி, தினமும் சுமக்க, 
நமது அன்பு ஆண்டவர் தாயாக நமக்கிருக்கிறார்,
 தாய்மடியே தஞ்சமென நாம் இருப்போம்!

P.C. : Google Images

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED