இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்;
அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும்,
கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும்
ஏறிவருகிறவருமாயிருக்கிறார்.
சகரியா 9:9
ராஜா எப்போதும் குதிரையிலும், ரதத்திலும் தானே ஏறி வருவார்;
இந்த ராஜாவோ கழுதையின் மேலும்,
கழுதைக்குட்டியின்மேலும் ஏறிவருகிறவராயிருக்கிறார்.
ஏன்?
சகல அதிகாரமும் கொண்ட நமது ராஜாவிடம்
நாமும் தாழ்மையைக் கற்றுக்கொள்வதற்காகத்தான்.
நமது அரசர் நம்மைத்தேடி வருகிறார்! ஆ . . . நாம் எவ்வளவு உயர்ந்தவர்கள்?
நாமல்ல, நமது அரசர் அவ்வளவு உயர்ந்தவர், உண்மையுள்ளவர்,
நம்மை மீட்பவர்; ஆனாலும், அவர் பணிவுள்ளவர்!
இப்படிப்பட்ட அரசனை கண்டுகொள்வதும்,
ஏற்றுக்கொள்வதுமே ஆயுளை அர்த்தமுள்ளதாக்கும்.
P.C. : Google Images

Amen. Humble ourselves before GOD
ReplyDeleteYes.
DeleteBlessings Upon U Sir
Amen🙏
ReplyDeleteBlessings Upon U Aras Anan
DeleteAmen.......
ReplyDeleteBlessings Upon U Godwin
DeleteBlessings Upon U
ReplyDelete