நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்;
ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார்.
மத்தேயு 26:41
அனுதினமும் அதிகாலை ஜெபம் செய்ய முடிவு எடுக்கிறோம்;
விடியலிலோ முடக்கிப்படுக்கிறோம்.
இரவு நேர ஜெபத்தில் தூக்கமும் ஊக்கமும் முட்டிக்கொள்கிறது.
உற்சாகமாக ஜெபம் செய்யவே விரும்புகிறோம்,
ஜெபிப்பதிலோ குறைவுபடுகிறோம்.
நிற்கக்கூட முடியாத அளவுக்கு சோதனைகள் வருகிறதா?
"முழங்கால்படியிட்டு ஜெபிப்பதே" நிலைத்து நிற்க வழி!
சோதனைகளே வராமல் தடுக்க முடியாது;
ஆனால், சோதனைகள் நம்மை சுருட்டி விடாதபடி காத்துக்கொள்ள
ஜெப(பி)த்தால் மட்டுமே முடியும். ஜெபமே ஜெயம்.
P.C.: Google Images

Amen🙏
ReplyDeleteBlessings Upon U Aras Annan
DeleteAmen🙏
ReplyDeleteBlessings Upon U Vinoth
DeleteAmen
ReplyDeleteBlessings Upon U
Delete