கஷ்டம்னா CALL பண்ணு . . .

அந்த மீனின் வயிற்றிலிருந்து, யோனா . . . . 
"என் நெருக்கத்தில் நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன்; 
அவர் எனக்கு உத்தரவு அருளினார்;. . . "
யோனா 2:2

யோனா மீனின் வயிற்றில் சொகுசாகவா இருந்திருப்பார்? இல்லை! 
அந்த இருட்டுக்குள் ஆழத்திற்கும் உயரத்திற்கும் அலைக்கழிக்கப்பட்டிருப்பார். 
அந்த நிலையில் யோனா செய்தது என்ன? 'ஆண்டவரை நோக்கிக் கூப்பிட்டார், 
ஆண்டவரும் பதில் கொடுத்தார்'.

இதன் வழி யோனா நமக்கு சொல்லித்தரும் முக்கியமான பாடம்: 
"தவறி விட்டாயா? அதனால், துயரப் படுகிறாயா? ஒரே ஒரு தீர்வு தான்!
 மனம் வருந்தி, மனமுவந்து ஆண்டவரிடம் வேண்டினால், 
மனதுருகும் ஆண்டவர் நமது சத்தத்திற்கும் பதில்கொடுப்பார்" என்பதே.

P.C. : Google Images



Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED