நன்றி சொல்லுவோம் !
"அகமகிழ்ச்சியால் முகம் மலரும். . "
நீதிமொழிகள் 15:13
நமது சிரிப்பு தான் சிறப்பான சங்கீதம் என்போர் பலர்.
சிரிப்பு சிலவேளை அனஸ்தீசியா விட அதிகமாக வேலைசெய்யும்.
அப்படியிருக்க, அன்றாட வாழ்க்கையில் நாம் சிரிக்கவே சிலநாள் மறந்துவிடுகிறோம்;
இதுவரை மறந்தது இருக்கட்டும்; இனிமேலாவது, சிரிப்பின் சிறப்பு மறவாமல் இருக்கட்டும்.
மலர்முகத்தோடு மகிழ்வாக வாழும் மக்களுக்கு, வாழ்க்கையே ஒரு விருந்தாகும்.
நமது வாழ்வை விருந்தாக்க அனுதினமும் ஆண்டவரிடம் வேண்டுவோம்;
சிரித்த முகத்தோடு சிங்கார நடை நடப்போம்.
சிரித்த மற்றும் சிரிக்கும் பொழுதுகளுக்கெல்லாம் ஆண்டவருக்கு நன்றி சொல்லுவோம்.
P.C.: Google Images

Have a smiling day
ReplyDelete😊 keep smile
ReplyDeleteGod Bless
Delete😊😊😊
ReplyDeleteGod Bless
Delete😄😄
ReplyDelete