நன்றி சொல்லுவோம்
யாக்கோபு சுக்கோத்திற்குப் பிரயாணம்பண்ணி,
தனக்கு ஒரு வீடு கட்டி,
தன் மிருகஜீவன்களுக்குக் கொட்டாரங்களைப் போட்டான்;
ஆதியாகமம் 33:17
வெயில், மழை, புயல், புழுதி. . இதற்கெல்லாம் ஒதுங்கவும், ஒண்டவும்
ஒரு வீடு அடிப்படை தேவை. ஆகவே, சொந்தமாகவோ, வாடகை முறையிலோ
நமக்கும் ஒரு வீடு இறை அருளால் கொடுக்கப்பட்டிருக்கிறது.
அடிப்படை தேவை நமக்கு அருளப்பட்டதிற்காக ஆண்டவருக்கு நன்றி.
நமக்கெல்லாம் 'ஒரு கனவு இல்லம்'; ஆனால், இல்லமே சிலருக்கு கனவு தான்.
தலைமுறைகளாக வீடில்லாமல் இருப்போரை நமது கண்கள் கடக்கிறது.
அவர்களும் சுகமாக தங்கவும் ஏற்பாடு செய்யலாம். குறைந்தபட்சம்,
உடனடி தீர்வாக படுக்கைகள், குளிராடைகள் முதலிய வாங்கி பரிசளிக்கலாம்.
P.C.: Google Images

Amen
ReplyDeleteBlessings Upon U
DeleteYes. We should do
ReplyDeleteBlessings Upon U Sir
DeleteAmen🙏
ReplyDeleteBlessings Upon U Aras Annan
DeleteAmen
ReplyDeleteBlessings Upon U
DeleteAmen
ReplyDeleteBlessings Upon U Ramya
Delete