கர்த்தர் யோசேப்போடே இருந்தார்,
அவன் காரியசித்தியுள்ளவனானான். . .
ஆதியாகமம் 39:2
யோசேப்பு அடிமை தான்.
ஆனாலும், தனது வேலைகளால் அரண்மனையையே அசத்துகிறான்.
புதிய இடம், அடிமைமனம், அக்கம்பக்கம், வேலை நெருக்கம், அதிகார
ஒடுக்கம், . . . இப்படி எதுவும் எப்போதும் யோசேப்பை பாதிக்கவில்லை.
ஏனென்றால், கர்த்தர் யோசேப்போடே இருந்தார்.
அசத்தலாக வேலை செய்ய ஆசைப்படும் நமக்கு காரணிகள் தடையாகிறதா?
இதோ, அனுதினமும் ஆண்டவரோடு நடந்த யோசேப்பு
நமக்கு உற்சாகமூட்டுகிறார்! கர்த்தர் யோசேப்போடு இருந்ததால்,
காரணிகள் எதுவும் அவரை கட்டுபடுத்திவிடவில்லை;
மாறாக, செய்யும் செயல்களிலெல்லாம் சிறந்து விளங்கினார்.
யோசேப்பு கர்த்தரோட நடந்தார், கர்த்தர் யோசேப்போடே இருந்தார்.

Amen
ReplyDeleteBlessings Upon U
DeleteAmen
ReplyDeleteBlessings Upon U Ramya
DeleteAmen
ReplyDeleteBlessings Upon U
DeleteBlessings Upon U Godwin
ReplyDelete