தேவனாகிய கர்த்தர்:
"நான் உங்களை எகிப்தின் சிறுமையிலிருந்து நீக்கி,
பாலும் தேனும் ஓடுகிற . . . தேசத்துக்கு கொண்டுபோவேன்" என்றார்.
யாத்திராகமம் 3:17
எகிப்து நாட்டில் வாழ்ந்த இஸ்ரவேல் மக்கள் அடிமைப்படுத்தப்பட்டு,
ஒடுக்கப்பட்டார்கள்; எனினும் பலுகிப்பெருகினார்கள்!
ஓயாது ஒடுக்கப்பட்டதால்
வாழ்நாளும் வருத்தமானது, கூக்குரலும் அதிகமானது.
விடுதலை வேண்டியோரின் பெருமூச்சு தேவ சமூகத்தில் எட்டியது.
"உங்கள் அடிமையும் சிறுமையும் நீங்கும்,
பாலாறும் தேனாறும் சொந்தமாகும்" - வாழ்வையே வெறுத்த மக்களுக்கு
வாக்கு கொடுத்த ஆண்டவர், சொன்னதையே சொந்தமாகவும் கொடுத்தார்!
அவரே, நமது வாழ்வின் விடுதலை வேண்டும் மனுக்களுக்கும்,
விடையறியா வினாக்களுக்கும் தீர்வாகிட மன்றாடுவோம்.
சிறை(சிறுமை)பட்டவர்களையும் சீர்படுத்தி சிறப்பாக்குபவர்
ஆண்டவர் ஒருவரே!!

Amen🙏
ReplyDeleteBlessings Upon U Annan
DeleteAmen
ReplyDeleteBlessings Upon U Ramya
DeleteAmen.......
ReplyDeleteBlessings Upon U Godwin
DeleteAmen🙏
ReplyDeleteBlessings Upon U Vinoth
Delete