மோசே ஜனங்களை நோக்கி: பயப்படாதிருங்கள்;
. . .கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்;
நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்றான்.
யாத்திராகமம் 14:13-14
"அழிக்க நினைத்த அடிமைகளை விட்டுவிட்டோமே" என்றென்னி
கொன்றுகுவிக்க கொலைவெறியோடு தொடர்ந்தனர் எகிப்து மக்கள்!
தப்பித்து வந்தாலும், மரணபயத்தில் ஓலமிட்டு ஒப்பாரி வைத்த
இஸ்ரவேலரைப் பார்த்து மோசே: "பயப்படாதிருங்கள்,
கர்த்தர் யுத்தம் செய்வார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள்" என்றார்.
நாம் விடுதலையான அடிமைத்தனமும் நம்மை எளிதில் விட்டுவிடாமல்,
பற்றிப்பிடிக்க பாய்ந்துவரும். ஆனாலும், பயம் வேண்டாம்! இந்த யுத்தம்
நமக்கானாலும், நம்மை விடுவித்த ஆண்டவர் விட்டுவிடமாட்டார்,
நமக்காக யுத்தம் செய்வார் - வரலாறு காணாத வெற்றியை
நமக்கே தேடித்தருவார்.
யுத்தத்தை கர்த்தர் கரத்தில் முழுவதுமாக விட்டுவிடுவோம் -
வேடிக்கைப்பார்ப்போம் - வெற்றிபெறுவோம்!

Amen
ReplyDeleteBlessings Upon U Vinoth
DeleteAmen
ReplyDeleteBlessings Upon U Ramya
DeleteBlessings Upon U
ReplyDelete