நாம் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூர்ந்தால
தேவன் நமக்குள் நிலைத்திருக்கிறார்;
அவருடைய அன்பும் நமக்குள் பூரணப்படும்.
I யோவான் 4:12
தம்மை இகழ்ந்து இம்சித்தவர்களையும்,
காரி உமிழ்ந்து காயப்படுத்தியவர்களையும் மன்னிக்கும்படியே
பிதாவிடம் இயேசு கிறிஸ்து வேண்டினார்.
தம்மை கொலைசெய்பவர்களையும் மன்னிக்கும் மாண்பை வெளிக்காட்டிய
இயேசுவின் அன்பு, மெய்யானது - அளவிடமுடியாதது.
நாம் பிறரிடம் வெளிகாட்டும் அன்பு தான், தேவன் நம்மில் நிலைத்திருப்பதை
உலகத்திற்கு வெளிச்சமாக காட்டும். எனவே, நமது அன்பும் இறை
இயேசுவைப்போலவே மாயமற்றதும் - மெய்யானதும் - நிறைவானதாகவும்
இருக்க, அன்பின் ஊற்றாம் ஆண்டவரிடம் மன்றாடுவோம்.
நமது அன்பு, தொல்லையாக இல்லாமல், மழையாக பொழியட்டும்!!

Amen🙏
ReplyDeleteBlessings Upon U Aras Annan
Deleteஒருவரை ஒருவர் மன்னித்து இறை அன்பில் மலர்ந்திடுவோம்
ReplyDeleteஉங்களது சிறப்பான கருத்துக்கு நன்றி.
Deleteஇறையாசீர் தாமே நம்மை தொடர்ந்து நடத்தட்டும்.
Amen......
ReplyDeleteBlessings Upon U Godwin
DeleteAmen
ReplyDeleteBlessings Upon U Ramya
Delete