வெளுக்காத விடியல்


மலராத மலர்கள்
மௌனமான மரம்
நனையும் பறவை
நாதியற்ற சாலை
கலையாத மேகம்
சிலிர்க்கும் தேகம்
கம்மியான வெளிச்சம்
ரம்மியமான விடியல்
தூறும் வானம்
வீசும் வாடை. . .


ஜன்னலருகே நின்று ரசித்து கொண்டிருந்த 
என்னிடம் - என் மனம்,

"சளி இன்னும் முழுசா சுகம் ஆகல,. . . . . . .

. . . . வீசுது காத்து, WINDOW-வ சாத்து."

என்று இதமாக சொன்னது. ☕

Comments